உடல் நலம் : கவலை கொள்ளாதே! என்னிடம் வா ..........

Sunday, November 10, 2019

கவலை கொள்ளாதே! என்னிடம் வா ..........




கவலைகளை மறந்து என்னிடம் வந்து உட்கார். என்னையே தியானி, என்மீதே மனத்தை வை. நடக்கப்போவதை ஒருமித்த மனத்துடன் அமைதியாய் பார்த்துக்கொண்டிரு.

வானம் உன்மீது விழுந்தாலும் கவலைப்படாதே, உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது இந்த கவலை எதற்க்கு? கலங்குவதால் என்னிடமிருந்து நீ தூரமாகிறாய்.

என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு முடியாத காரியம் என்று எதுவுமே இருக்க முடியாது.

 - ஷிர்டி சாய்பாபா

No comments:

Post a Comment